Friday, September 23, 2011

KUMUDHAM - Arasiyal Illai - Vijay Pudhu Route

பட்டாசுக்கு ஆர்டர் குடுத்து விட்டு, பால் அபிஷேகத்துகாக காத்திருகிறார்கள் "விஜய்" ரசிகர்கள்!


1) Vijay fans are waiting eagerly for Velayutham. Many of them have ordered fire crackers and waiting eagerly to do the first day milk pooja for Vijay. What can you say for them?

Ilayathalapathy Vijay has did an action rampage festival in Velayutham. It's worth a wait.

2) What is your opinion about making a film with Vijay?

Before 2 years, I met Vijay. He just asked me openly that, "You are always making films with your own brother and giving super hits. Won't you do a film with me?". I was so delighted to hear those words from his mouth and I narrated the story of Velayutham, in which the way i wanted to see Vijay in the silver screen as. At that time there was no political buzz surrounded Vijay.

3) Is there any dialouges in Velayutham to show Vijay as a politician?

In talking about Vijay movies, his fans always go to the theater to see their star's face in the silver screen only. If Vijay is with 500 fans in a spot, He will always pay attention to his fans and love to take photographs with all of them patiently. In Velayutham there is a dialogue, where Vijay says 'En Rasigargalukku onnu na naan aayutham ah maariduven".

4) Who is more responsible for a film's failure? Is it the story of the film or the hero?

The story is the first reason. Then comes the producer of the film. In my opinion, a brave director means, a person who fixes the hero in mind, for whom he is writing the script and makes a perfect story that suits him.

5) Did Velayutham gave the confidence that, it will break all the expectations while producing itself?

There are producers like Aascar Ravichandran, who won't even think about backing off or be scared to invest money to produce a big sum film like Velayutham for a mass hero like Vijay, who has a huge fan base

Tuesday, September 20, 2011

பொங்கல் ஸ்பெஷலாக வரும் 'நண்பன்'!


Ileana and Vijay
ஷங்கர் இயக்கும் படம் ஒன்று எந்த பரபரப்பும் இல்லாமல் இத்தனை அமைதியுடன், வேக வேகமாக படமாவது அநேகமாக நண்பனாகத்தான் இருக்கும்!

படம் ஆரம்பித்த போது, யார் ஹீரோ என்பதில் மட்டும் மகா குழப்பம் நிலவியது. விஜய்தான் ஹீரோ என்று முடிவான பிறகு, ஊட்டி, சென்னை என்று தமிழ்நாட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றிப் படமாக்கிய ஷங்கர், இதோ கிட்டத்தட்ட படத்தை முடித்தேவிட்டார்!

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், இலியானா என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

வரும் பொங்கலுக்கு இந்தப் படத்தை பிரமாண்டமாய் ரிலீஸ் செய்யும் வேலைகளை இப்போதிலிருந்தே துவங்கிவிட்டார் ஷங்கர்.

இனி, விழுந்தடித்துக் கொண்டு ஷங்கர், விஜய், ஜீவா மீடியாக்களுக்கு பேட்டிகள் தரப்போகிறார்கள்!

Monday, September 19, 2011

Vijay fans expectations cross Velayutham

vijay-vijay-fans-17-09-11
We all know that the expectation for Velayutham is much more than what it was earlier. But the Ilayathalapathy fans’ expectations are now crossing beyond Velayutham. What is it? With the local elections round the corner, his fans are hoping that the star and his dad SA Chandrasekar would arrange to get them some seats to contest in the polls.

With Vijay enjoying a good rapport with the Tamil Nadu chief minister J Jayalalitha, it could turn out to be a possibility

For the record

Within minutes of reaching the market, the audio of Velayudham recorded an unprecedented sell-out. More than a lakh CDs on the first day of release is an incredible figure, and naturally I'm curious about the reaction of the man behind the music — Vijay Antony. Particularly because Antony is one music director who doesn't mince words when he says he's had no formal training in the art. “I don't know how I do it,” is all he has to say when queried about his creative skill!

Success is on a fast track for this composer-lyricist-singer-t
urning-actor. After a spate of hits, the response to his songs for Velayudham has touched a new high! He laughs, “I work for every film with the same amount of diligence. But here it is also the draw of the hero that's working magic for my music.”

At the launch of the album in Madurai, Vijay, the leading man of Velayudham , proved for the nth time that he's a veritable crowd-puller. And when he announced that each Vijay Antony number should be a rollicking hit, the audience cheered in assent. Vijay then went on to sing a couple of lines of ‘Sonna Puriyaadhu' from the new album, and the people went delirious with joy. “Vijay loved the songs. The 20-minute teaser we had circulated on the net also helped,” says Antony.


Director Raja, Vijay and Vijay Antony as a team, is new. “I can't thank Raja enough. I just gave him one tune for each lyric. He liked them all,” smiles Antony. Generally, directors listen to several options before they zero in on one. “As a composer, I only give directors tunes I'm happy with. I was thrilled to see our tastes converge at the same point.” But among the songs, the melody of ‘Mulachu Moonu' is the most mesmerising. Viveka's verses for the number are equally splendid.


Antony has this practice of plumping for new voices and lyricists. All aspiring singers have to do is mail their voices to v ijayantonymusic@gmail.com “I get back to them if I find the timbre impressive. I don't accept CDs. The ‘Mulachu Moonu' you tell me about has been sung by Supriya Joshi from Mumbai. She sent a demo by mail and I asked her to come down for the recording,” he says.


This composer is himself a singer, and invariably the songs turn out to be chartbusters. The most recent is ‘Oh my Angel,' a favourite on FM. Now, two of Velayudham 's songs are in Antony's voice. “It isn't planned. Once a composition is complete I sing the track and send it to the director. He sometimes suggests I record them in my voice, and I go ahead.”


Composing a tune, giving it to the lyricist and getting the words for it, is the norm. Very rarely it works the other way too, with the words coming first, and the composer lending a tune to them. Vijay Antony always prefers the latter. “I interact a lot with the lyric writer. His diligence and the concept are primary. Then the rest fall in place,” he reasons. Probably it is this rapport that has made Annamalai, the wordsmith of Antony hits such as ‘En Uchi Mandaiyila' and ‘Benares Pattu Katti,' pen a couple of songs for Velayudham . “He's talented and we vibe well,” says Antony.


Mention Vijay Antony and the strange words in his refrains are bound to come to mind — ‘Naaku Mooka,' ‘Aathi Choodi' … You now hear it in the Velayudham piece — ‘Chillax' (!) begins the number. Is it a cultivated Vijay Antony stamp? Antony disagrees. “I intend relegating such rigmarole to the background for a while because my melodies get buried in the bargain. All the same, on the very day of the audio release everyone in the crowd screamed ‘Chillax.' So the draw of such usages is obvious,” he grins.


He must be tracking his listeners' choices to know their pulse so well. “Of course, social networking is essential. The feedback helps me grow. And it's a real stress buster. When I knew that without my knowledge responses were being circulated on websites in my name, I decided to plunge into it myself. Now www.facebook.com/vijayantonyinfo. is my fan page. My updates are lapped up in a jiffy and I'm thrilled. I'm active on Twitter too. So in no time I could gauge that Velayudham music had caught on!”

Saturday, September 17, 2011

Vijay to shoot in Srinagar


Ilayathalapathy Vijay will shake his legs in the backdrop of picturesque locales of Srinagar for 'Velayudham', as the only one song which is left to be shot will be canned in the capital city of Jammu and Kashmir.
Select members of the cast and crew of 'Velayudham' will leave for Srinagar on September 17 to shoot the number 'Molachu moonu ilai vidala...'  They will be back within a week, sources in the know tell us.
What is more interesting about this particular song is that it would have both the heroines of the film - Genelia D'Souza and Hansika Motwani - sharing screen space with Vijay. It will be choreographed by a popular dance master.
Meanwhile, director 'Jayam' Raja is upbeat about the movie's prospects in the box-office. "Velayudham will be tailor-made for the fans of Vijay. How an ordinary man becomes a super hero is the one-line that can best describe the story," he says

Wednesday, September 14, 2011

ஒரு லட்சம் பேர்.. நோ ப்ராப்ளம் ! – ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும்


விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘வேலாயுதம்’. இப்படத்தினை ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.
இப்படம் குறித்து ஜெயம் ராஜா ” விஜய் சார் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பிடித்தவர். என் பாதையும் அதுதான். குழந்தைகள் மற்றும் குடும்பதினரை நோக்கியே என் படமும் இருக்கும். இந்த ஒத்த சிந்தனையால் எங்களுக்குள் கண்ணுக்கு தெரியாத இணக்கமும் நெருக்கமும் இறுக்கமும் வந்து விட்டன.

‘வேலாயுதம்’ தீபாவளிக்கு வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு படமாக இருக்கும். ஹீரோயிசத்தை சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்கும் படமாக இது இருக்கும்.
ஜெனிலியா, ஹன்சிகா என இரு நாயகிகளுக்குமே என்மேல் கடைசி வரை ஒரு சந்தேகம் இருந்தது. படத்தில் யாருக்கு முக்கியத்துவம் என்கிற சந்தேகம் அது. படத்தில் இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது. படம் வெளியான பிறகு வகையில் இருவரும் பேசப்படுவார்கள்.
நட்சத்திரங்களின் ஒத்துழைப்பைப் போல தொழில் நுட்ப கலைஞர்களும் ஈடுபாட்டுடன் உழைத்து இருக்கிறார்கள்.இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘வேட்டைக்காரன்’ பாடல்களைத் தாண்டி பேசப்பட வேண்டும் என்று கடுமையாக பாடுபட்டார். அதனால் தான் அவர் போட்டுக் காட்டிய 6 மெட்டுகளும் முதல் முறையிலேயே பிடித்துப் போய் பாடலாயின. அதனால்தான் ஆடியோ விற்பனையிலும் ‘வேலாயுதம்’ சாதனை படைத்தது.
தயாரிப்பாளர் ரவிசார் பற்றி சொல்ல வேண்டியதில்லை. படம் நன்றாக வர அவர் ஆகாயம் வரை மேலே போவார். பாதாளம் தாண்டியும் கீழே செல்பவர். ஒரு காட்சிக்கும் ஒரு லட்சம் பேர் தேவைப்பட்டது. ஏன் எதற்கு என்று கேட்கவில்லைல் ஏற்பாடு செய்து விட்டார்.. அதுவும் கேரளாவில்… அசந்து போய் விட்டேன்.
இதுவரை 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. பொள்ளாச்சி, சென்னை, கொச்சி, லடாக், ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஒரிசா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாக்கியுள்ள ஒரு பாடலுக்காக காஷ்மீர் செல்ல இருக்கிறோம்.
தமிழ் ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும் வகையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ” என்று தெரிவித்துள்ளார்

ஜெனிலியாவா-ஹன்சிகாவா? – வோலாயுதம் படப்பிடிப்பில் மோதல்!


விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ‘வேலாயுதம்’ படத்தில் ஜெனிலியா – ஹன்ஸிகா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த இருவருக்கும் யார் பெரிய நட்சத்திரம், யாருக்கு படத்தில் முக்கியத்துவம் என்ற மோதல் எழுந்தததாம்.
பின்னர் ஒருவழியாக இந்த மோதலைத் தீர்த்து வைத்தார்களாம்.
வேலாயுதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படத்தின் விளம்பரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். படத்தின் சிறப்புகள் குறித்து இயக்குநர் ராஜா பேட்டியளித்து வருகிறார்.
படத்தின் இரு ஹீரோயின்களின் ஈகோ போட்டி குறித்து இயக்குநர் ராஜா கூறுகையில், “ஜெனிலியாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற ‘ஈகோ’ மனப்பான்மை இருந்தது உண்மைதான். ஆனால், அதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நேரில் பார்த்தால் சிரித்துக்கொள்வார்கள்.
உள்ளுக்குள் போட்டி மனப்பான்மையை வைத்துக்கொண்டு, வெளியில் சினேகிதிகள் போல் நடிப்பார்கள். பொதுவாக 2 கதாநாயகிகள் சேர்ந்து நடிக்கும்போது இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாவது இயல்புதான்.
ஜெனிலியா, ஹன்சிகா இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், பிரச்சினை எதுவும் இல்லை.
படத்தில் இரண்டு பேருக்குமே சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால், படப்பிடிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமாக நடந்தது. உச்சக்கட்ட காட்சியை கேரள மாநிலம் கொச்சியில் 15 நாட்கள் நடத்தினோம்.
ரஜினிக்கு பாட்ஷா போல…
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ போல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ‘பாட்ஷா’வைப்போல், கமல்ஹாசனுக்கு ‘தசாவதாரம்’ போல், விஜய்க்கு `வேலாயுதம்’ படம் அமையும்,” என்றார் ராஜா.
அமைஞ்சா சரி!

ஏஆர் முருகதாஸ் - விஜய் படம்: தொடங்கியது போட்டோ ஷூட்

விஜய்யை வைத்து ஏ ஆர் முருகதாஸ் முதல் முதலாக இயக்கும் புதிய படத்தில், மாடல் அழகி ஏஞ்சலா ஜான்ஸன் நடிக்கக் கூடும் என முன்பே நாம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது அந்த செய்தி உறுதியாகியிருக்கிறது. விஜய்யின் ஜோடியாக ஏஞ்சலாவை ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ். அதுமட்டுமல்ல, விஜய் - ஏஞ்சலாவை வைத்து ஒரு போட்டோ ஷூட்டையும் நடத்தி முடித்திருக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்தான் இந்த போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார். இதன் மூலம் விஜய் படத்தில் முதல் முறையாக பணியாற்றுகிறார் சந்தோஷ் சிவன் என்பது ஒரு கூடுதல் தகவல்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்துக்குப் பிறகுதான் சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று தெரிகிறது

Friday, September 9, 2011

நண்பன் படத்தில் விபத்து இலியானாவுக்கு எலும்பு முறிந்தது


நண்பன் படப்பிடிப்பு முடிந்தது. பூசணிக்காய் உடைத்துவிட்டார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. (இந்த காயை உடைத்துவிட்டால் அப்புறம் ஸ்டில் போட்டோ கூடIleana in Nanban எடுப்பதற்கு யோசிப்பார்கள் என்பதெல்லாம் சென்ட்டிமென்ட்) ஆனால் இன்று வந்திருக்கும் ஒரு தகவல், அட இன்னும் முடியலையா என்று கேட்க வைக்கிறது.
வேறொன்றுமில்லை. படப்பிடிப்பில் இலியானா கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதாம். டான்ஸ் மாஸ்டர் பராஹான் இலியானாவுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தாராம் இலியானா. அவசரம் அவசரமாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாம்.
அவரை நன்கு சோதித்த மருத்துவர்கள், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சொந்த ஊரான ஐதராபாத்துக்கு சென்றுவிட்டாராம் அவர்.
அப்ப பூசணிக்கா மேட்டர்?a

Vijay's Movie News




Wednesday, September 7, 2011

விஜய் ஜோடியாக கிங் பிஷர் அழகி!

நடிகர் விஜய்யின் 'வேலாயுதம்', மற்றும் 'நண்பன்' படங்களைத் தொடர்ந்து அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குபவர் சீமானா, ஏ.ஆர்.முருகதாஸா? என்ற கேள்வி எழுந்தது. தற்போது டைரக்டர் முருகதாஸ் இயக்கத்தில்தான் விஜய் நடிக்கப்போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனோடு விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தில், விஜய்யின் ஜோடியாக பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி கிங்பிஷர் நிறுவனத்தில் மாடலான ஏஞ்சலா ஜான்சன் என்பவரை இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படம் வரும் அக்டோபர் மாதம் தனது ஷூட்டிங்கை துவங்க இருக்கிறதாம். இந்த ஏஞ்சலா ஜான்சன் பார்ப்பதற்கு ஒரு சாயலில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயைப் போல் இருப்பாராம். இவர் ஒரு ஹிந்திப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்

விஜய்-சீமான் சந்திப்பு மூன்று மணி நேரம் பேச்சு

கருப்பு சேலையில் ’இங்க்’ தெளித்த மாதிரி புலப்படாமலே இருந்தது சீமான்- விஜய் இணைந்து உருவாக்கும் புதுப்படம் தொடர்பான உண்மைகள். பல முறை விஜய்யை சந்தித்து கதையை சொல்லி அவரை சம்மதிக்கவும் வைத்திருந்தார் சீமான். இது ஒருபுறம் Seeman - Vijayநடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் என்று கதை கேட்டு கன்பார்ம் பண்ணிக் கொண்டிருந்தார் விஜய்.
கோபம், பகலவன் என்று தலைப்புகள் மாறிக் கொண்டிருந்தனவே தவிர, இந்த பட விஷயத்தில் உருப்படியான ஒரு முன்னேற்றமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த சீமான், தனது கொள்கை லட்சியத்திற்காக இன்னும் அதிக நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் கடந்த 5 ந் தேதி சீமானை அழைத்தாராம் விஜய்.
ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தோடு விஜய்யை சந்தித்தார் சீமான். சுமார் மூன்று மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்ததாம். முடிவு என்ன என்பதை இருவரில் யாராவது ஒருவராவது வாய் திறந்தால்தான் தெரிந்து கொள்ள முடியும் போலிருக்கிறது

Sunday, September 4, 2011

முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம்

Velayutham Audio Releaseமதுரை: மதுரையில் நடைபெற்ற வேலாயுதம் இசை வெளியீட்டு விழாவை முன்வைத்து சிலர் முடிந்து போன விஷயத்தை விஷமாக்க முயற்சி செய்வதாக நடிகர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரையில் சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், வேலாயுதம் இசை வெளியீட்டு விழாவும் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால் என்னை கடவுளாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

இதனைக் கண்டவுடன் அவர்களை அழைத்து இது போன்று போஸ்டர்கள் ஒடக்க கூடாது, அதனை உடனே அகற்ற உத்தரவிட்டேன். அதை ஏற்று உடனே அவர்கள் அகற்றிவிட்டனர். மேலும், இனி வரும் காலத்தில் இது போன்று செய்ய மாட்டோம் என்றும் உறுதி கூறினர்.

ஆனால் முடிந்து போன இந்த விஷயத்தை விஷமாக்க சிலர் முயல்கிறார்கள்.

நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்கவோ பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது.

நான் ஜாதி, மத, இனத்திற்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். மதுரை விழாவில் கறவை மாடுகள், கம்ப்யூட்டர்கள், தையல் மிஷின்கள் வழங்கப்பட்டு, மூன்று மாணவர்களின் முழு படிப்புக்கு உதவித் தொகையும் வழங்கினேன்.

தவிர, நான் ஆயிரம் பேரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என்பது எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் என்ன ஜாதி, மதம் என்பதும் எனக்கு தெரியாது.

எனக்கு இலட்சக்கணக்கக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன ஜாதி, மதம் என்பதும் தெரியாது. ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்க, மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்களும் என்ன ஜாதி, மதம் என்பது தெரியாது.

எனக்கு தெரிந்ததெல்லாம், தமிழ், தமிழினம் ஒன்றேதான். ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு போஸ்டர்களோ, செய்திகளோ வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.

Friday, September 2, 2011

Jeeva about vijay & Shankar




'எப்படி இருக்கு 'நண்பன்’ அனுபவம்?''

''இது இந்தி ரீ-மேக் படமா இருந்தாலும், ஷங்கர் சார் அதைத் தமிழுக்குத் தகுந்த மாதிரி அழகான அனுபவமா மாத்தி இருக்கார். பல வெற்றிகளுக்குப் பிறகும் எளிமையா இருப்பது, படப்பிடிப்புக்கு முன்தயாரிப்புகளோட வர்றதுனு ஷங்கர் சாரோட வெற்றிக்கு ஏகப் பட்ட காரணங்கள். 'ஷங்கர் சார் ஷூட்டிங் ஸ்பாட்டை இவ்வளவு கலகலப்பா இதுக்கு முன்னே பார்த்ததே இல்லை’னு எல்லோரும் சொல்றாங்க. அப்படி ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸ் ரெகுலேஷன் முன்னாடி இருந்ததுபோல. நாங்க போய் எல்லாத்தையும் உடைச்சுட்டோம்!''

''நாலு வார்த்தைகளில் கேள்வி கேட்டால், இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்வது விஜய் வழக்கம். மனிதர் ஸ்பாட்ல எப்படி?''


''விஜயைவிட நான் 10 வயசு சின்னவன். ஆனா, மனிதர் அவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருப்பார். ஏதாவது சீரியஸான ஷாட்டுக்கு முன்னாடி அவரைப் பயங்கரமாக் கலாய்ச்சுடுவேன். 'டேய்... நீ தயவுசெஞ்சு பக்கத்துல நிக்காதடா! டேஞ்சரஸ் ஃபெலோ நீ!’னு ஜாலியா மிரள்வார். ஒருமுறை அந்தமானில் படகில் போயிட்டு இருக்கும்போது... பேய் மழை. எந்தத் தீவில் இருக்கோம்னு தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. 'டேய்... இங்கேயே ஏதாவது நண்டு நத்தைகளைப் பிடி. சுட்டுச் சாப்பிட்டுப் பொழுதைக் கழிப்போம்’னு சொல்லிட்டு, ஜாலியா இருந்தார் விஜய்!''

நண்பன் பற்றிப் பேசுகிறார் ஷங்கர்


இந்தியன் பார்ட் 2 ஹீரோ அண்ணா ஹஜாரே!
எப்போதும் ஷங்கர்... 'நண்பன்’தான். இப்போது இன்னும் பிரத்யேக நட்புடன் புன்னகைக்கிறார். மிஸ்டர் பெர்ஃபெக்ட், மிஸ்டர் பிரமாண்டம்... 'நண்பன்’பற்றிப் பேசுகிறார் உற்சாகமாக!

'' 'த்ரீ இடியட்ஸ்’ உங்க பிராண்ட் படமே இல்லை. அதை ரீ-மேக் செய்கிற முடிவை எப்படி எடுத்தீங்க?''

'' 'எந்திரன்’ ஷூட்டிங்கின் பரபர டென்ஷனுக்கு இடையில்தான் 'த்ரீ இடியட்ஸ்’ படம் பார்த்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமப் போய்ப் பார்த்த படம், ஸீனுக்கு ஸீன் அப்படியே மெஸ்மரிசம் பண்ணிருச்சு. படம் பார்த்துட்டு வெளியே வந்தா... மனசு அவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருந்தது. உடனே, என் மனைவிகிட்ட 'படத்தை மிஸ் பண்ணாம பாரு’னு போன்ல சொன்னேன். அவங்க திரும்பத் திரும்ப குடும்பத்தோட மூணு தடவை பார்த்தாங்க. 

'எந்திரன்’ மாதிரி ஒரு படம் பண்ணிட்டு, அதுக்குச் சம்பந்தமே இல்லாமல்... வேறு கலரில், யூத் வெர்ஷனில் ஒரு படம் பண்ண நினைச்சிருந்தேன். இப்போ எடிட்டிங் டேபிள்ல ரஷ் பார்க்கிறப்போ, 'த்ரீ இடியட்ஸ்’ படத்தை நான் ரீ-மேக் பண்ண எடுத்த முடிவு சரின்னு தோணுது!''

''நீங்க அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தப்போ பார்த்த விஜய்... இப்போ இல்லை. அவரை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?''

''விஜய் இப்போ செம புரொஃபஷனல். பக்கா டிசிப்ளின். எந்த நேரம், எந்த ஸீன் எடுக்கணும்னு சொன்னாலும்... கச்சிதமா வந்து நிற்பார். இந்த மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைச்சா, ஒரு டைரக்டர் எவ்வளவு பெரிய கேன்வாஸுக்கும் கற்பனைகளை விரிக்கலாம். நான் அசிஸ்டென்ட் டைரக்டரா அவரைப் பார்த்ததைவிட, இப்போ அவர்கிட்ட அபாரமான வளர்ச்சி. அவரை இந்தப் படத்தில் எல்லாருக்கும் பிடிக்கும். என் படங்களுக்கு முதல் ரசிகன் நான்தான். நான் ரசிச்ச விஷயத்தை அப்படியே சொல்றேன்!''சிம்பிள் சினிமா... ஆனா, கிரேட் ஃபிலிம். படத்தை எஸ் ஃபிலிம்ஸ் சார்பாக பண்ணிரணும்னு தீர்மானிச்சேன். ஆனா, டைரக்ட் பண்ற வாய்ப்பும் கடைசியில் என் கைக்கே வந்தது ஆச்சர்யம்.

'' 'நண்பன்’ ஆரம்பிச்ச சமயத்தைக் காட்டிலும் இப்போ ஜீவாவுக்கு இமேஜும் மார்கெட் வேல்யூவும் எகிறி இருக்கு. அவரது பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கு?''

''ஜீவாவின் நடிப்பு துல்லியம். மீட்டர் அவ்வளவு கச்சிதமா இருக்கும். ஒரு பாயின்ட் அதிகமா இருக்காது, குறைவா இருக்காது. முதல் ஸீனில் இருந்து கடைசி வரை ஒரே அளவுதான். 'நீங்க மோகன்லால், மம்முட்டி சேர்ந்த குட்டிக் கலவை’னு அவர்கிட்ட சொன்னேன். இப்போதைய டிரெண்டுக்கு என்ன தேவையோ, அதைக் கொடுக்கிறார். ஆக்டர்னு துளி பந்தா கிடையாது. ஏதோ கார்பரேட் ஆபீஸ் போற மாதிரி இருப்பார். ஸ்வீட் பாய்!''

''இந்த செட்டில் ஸ்ரீகாந்த்... ஆச்சர்யமா இருந்தது...''

''கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். ஜாலியான - ஆனால், 

'' 'சிங்கிள் சிங்கம்’ ஹீரோக்களை வெச்சுதான் உங்கள் மாஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்து இருக்கீங்க. இந்த மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் உங்களை சிரமப்படுத்துச்சா?''

''முன்னாடி பண்ண படங்களைக் காட்டிலும் இது ரொம்பவே ஈஸியா இருந்தது. அவங்க மூணு பேரை மட்டும் பார்க்காதீங்க. படத்தில் நடிச்ச ஒவ்வொருவருமே ஒரு ஸ்டார்தான். 'சிவாஜி’, 'எந்திரன்’ ரெண்டு படத்துக்கும் சத்யராஜ் சார்கிட்ட போனேன். அவரால் நடிக்க முடியலை. இந்தப் படத் துக்கு கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். எஸ்.ஜே.சூர்யா. இரண்டே ஸீன் வந்தாலும் பரபரக்கவைப்பார். இலியானாவுக்கு எவ்வளவு பெரிய கிரேஸ் இருக்குன்னு தெரியும். இவங்க எல்லாரும் உங்க முன்னாடி அழகழகா வந்து நிப்பாங்க!''

''விஜய் கேரக்டருக்கு சூர்யா, சிம்புனு ஆரம்பத்தில் பெரிய மியூஸிக்கல் சேர் விளையாட்டே நடந்ததே... என்ன பிரச்னை?''

''பொதுவா எல்லாப் படத்துக்கும் அப்படி வர்றதுதானே! சில நடிகர்களைப் பரிசீலிப்போம். அவங்க கால்ஷீட், சம்பளம் எல்லாம் பொறுத்துத்தானே ஃபிக்ஸ் பண்ண முடியும். எனக்கு எல்லாமே செட் ஆகணும். அதுக்கு கொஞ்ச நேரம் எடுத்துக்கிட்டாலும் பிரச்னை இல்லை. ஆனா, படம் ஆரம்பிச்சுட்டு பிரச்னைன்னா... கஷ்டம். இப்போ, ஆல் இஸ் வெல்!''அப்பாவுக்குப் பயந்த பிள்ளையா, காலேஜ் படிக்கிற குழந்தை மாதிரி நடிச்சிருக்கார் ஸ்ரீகாந்த். முதல் ஸீனில் இருந்தே இந்த த்ரீ இடியட்ஸ் பின்னாடி டிராவல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க!''

''ஒரிஜினலில் நடிச்ச மாதவன், 'தமிழில் த்ரீ இடியட்ஸ் எடுத்தால் அஜீத், விஜய், விக்ரம் நல்ல சாய்ஸ்’னு விகடன் பேட்டியில் சொல்லி இருந்தார். அது இன்னும் நல்லா இருந்திருக்குமோ?''

''சரிப்பட்டு வர்றதைத்தான் யோசிக்கணும். இத்தனைக்கும் நானே 'ஒய் நாட்?’னு கேட்டு முடிவு எடுக்கிற ஆளு. சில விஷயங்களை யோசிக்கவே கூடாது. அது, பேச நல்லா இருக்கும், எழுத நல்லா இருக்கும். ஆனா, யதார்த்தத்துக்குச் சரி வராது!''

''ரீல் 'இந்தியன் தாத்தா’ ரியல்ல வந்த மாதிரி அண்ணா ஹஜாரே தூள் கிளப்பிட்டு இருக்கார். இப்போ 'இந்தியன் பார்ட் 2 எடுக்கலாமே..?''

''ஆமாங்க... அண்ணா ஹஜாரேவை 'இந்தியன் தாத்தா’னு விகடனில் எழுதி இருந்தாங்க. சந்தோஷமா இருந்தது. அண்ணா ஹஜாரே அலைக்குப் பின்னாடி 'இந்தியன் பார்ட் 2’ எடுக்கலாமேனு கேட்கிறாங்க. நானே அப்படி நினைச்சேன். இப்போ இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. ரத்னம் சார் 'ஆரம்பிங்க’னு சொல்லிட்டே இருக்கார். 'நண்பன்’ ரிலீஸ் ஆகட்டும். சான்ஸ் எப்படின்னு பார்க்கலாம்!

இந்தியா எப்படி இருக்கணும்னு ஒவ்வொரு குடிமகனும் கண்ட கனவை அண்ணா நனவாக்கப் போராடுறார். அது அவரோட லட்சியமாக மட்டும் இருக்கக் கூடாது. நம்ம எல்லோருடையதாகவும் மாறணும். பக்கத்தில் இருக்கிற சிங்கப்பூர் சுபிட்சமா இருக்கும்போது... நாம ஏன் முயற்சிக்கக் கூடாது?''

''தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்ட் எப்படி இருக்கு?''

''திடீர்னு வசந்தபாலன் எஸ்.எம்.எஸ். பண்ணினான், 'ஆரண்ய காண்டம் மிஸ் பண்ணாதீங்க’னு. இப்பல்லாம் ஒரு படம் ஹிட் ஆகணும்னா... 'பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ ஆக இருக்கணும். எல்லாருக்கும் பிடிக்கணும். ஏதோ ஒண்ணு குறைஞ்சாலும் இடிக்குது. 'ஆரண்ய காண்டம்’ இன்னும் ஓடி இருக்கணும். ரூம் போட்டு யோசிச்சாக்கூட, ஜனங்களின் மனசு புரியலை. சுஜாதா அடிக்கடி சொல்ற மாதிரி... அது ஒரு தங்க விதி. இவ்வளவு வருஷமா இங்கே இருக்கேன். எனக்கும் இப்போ வரை எதுவுமே புரியலை!''

''ரஜினி உடல்நிலை பத்தி விசாரிச்சீங்களா?''

''ஒருநாள் திடீர்னு ஐ.எஸ்.டி. நம்பர்ல இருந்து கால். ரஜினி சாரா இருக்குமோனு நினைச்சு அட்டெண்ட் பண்ணா... ரஜினியேதான்!

'நல்லாயிட்டேன் ஷங்கர். ஃப்ரீயா சந்திக்கலாம். 'நண்பன்’ பார்க்க ஆசையா இருக்கேன்’னு சொன்னார். 17-ம் தேதி போன் பண்ணி 'ஹேப்பி பர்த் டே’ சொன்னார். அவர் சௌகரியமாகி, அவருக்கு சௌகரியமா இருக்கும்போது... பார்க்கலாம்!''

English Translation

How the remake of 3 idiots idea stuck in you ?

Shanakr watched 3 idiots and he felt the movie was so relaxing and fresh and wanted to produce it under S pictures, but now I myself directing this movie in tamil is a big surprise for me. After completing Endhiran , I had an idea of doing a movie entirely different from my current movie and to do a movie for youth, now when I see the rushes of the movie , I feel that my decision was entirely right.

The vijay u see now is not the same when you were an assistant director , tell us something about your directing experience with vijay

Vijay is very professional and pucca discipline. Anytime you give him any scene , he will make necessary preparations for that and make himself available anytime. If you get such artists, you will have the freedom to visualize things in grand and a big way. I can se etremendous growth in vijay now , everyone will like vijay in this movie. I am the first fan for my movies

Whats the reason for you to go for a multi hero subject ?
It was more easy for me to work 3 of them , infact apart from them, there were other stars like sj suryah , sathyaraj etc. I went to sathyaraj for sivaji and endhiran but it didn’t happen , I asked him for nanban , he readily accepted. After this film , you will see the craze for Ileana , she has done beautifully in her role.

Before finalizing the cast , there were talks about surya , simbhu and all ? what was that ?
It is common with all movies, first we look for people who will best suit , and then check their call sheets, salary and then zero down on final cast. So I don’t mind taking time to materialize all these things before start , because one we start , there shudnt be any hiccups in between. As of now All Iz Well

Madhavan who starred in original 3 idiots, suggested, vijay , ajith and vikram for the role in tamil , what is your say on this
There are few things, which wont work out, I myself have questioned myself why not all of them , but few things will be good to speak , good to write but in reality it is not possible.
I got a call from overseas few days back , and I thought it should be rajni and it was him , he told he is doing well now and eager to watch nanban

விஜய்யின் ஜோடியாகிறார் ஏஞ்சலா ஜான்சன்


விஜய்யின் அடுத்தபடம் நிச்சயம் சீமானுக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அடுத்து அவர் நடிக்கப் போவது ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில்தான்.

இந்தப் படத்துக்கான ஹீரோயின் வேட்டையை இப்போதே தொடங்கிவிட்டனர் படக்குழுவினர்.

இப்போதைய நிலவரப்படி, இந்தாண்டு கிங்ஃபிஷர் காலண்டரை அலங்கரிக்கும் மாடல் அழகியான ஏஞ்சலா ஜான்சன் நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.

20 வயதேயான ஏஞ்சலா, சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை மங்களூர் தொழிலதிபர். தாயார் ஐஸ்லாந்துக்காரர்.

ஏற்கெனவே பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க பேசியுள்ளனர். ஆனால் படம் தொடங்கும் முன்ேப இவருக்கும் ரன்பீர் கபூருக்கும் நெருக்கமான உறவு இருப்பதாகக் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், இந்திப் படத்தில் அறிமுகமாகும் முன்பே இவர் தமிழில் அறிமுகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது