Sunday, September 22, 2013

ஒரு நடிகை நாடாள்கிறார் என்றால் அது தமிழகத்தில் மட்டும்.. விஜய் பெருமை

அம்மா முதல்வராக இருப்பது சினிமா கலைஞர்களுக்கு கவுரவம்: விஜய் பேச்சு

பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு நடிகை நாடாள்கிறார் என்றால் அது தமிழகத்தில் மட்டும் தான் என்று நடிகர் விஜய் முதல்வர் ஜெயலலிதா பற்றி பெருமையாகப் பேசினார். 


இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். விழாவுக்கு இளையதளபதி விஜய் வருவாரா, மாட்டாரா என்று இருந்தது. விழாவுக்கு விஜய் அழைக்கப்பட மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் விழாவில் கலந்து கொண்டார். 

விழாவில் விஜய் ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் ஜெயலலிதா பற்றி பெருமையாகப் பேசினார்.

சண்டை கலைஞர்கள்


 சினிமா 100 ஆண்டுகள் ஆனாலும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். உழைப்பாளிகள் வியர்வை சிந்தி உழைப்பவர்கள். சண்டை கலைஞர்களோ ரத்தம் சிந்த உழைப்பவர்கள். எதிர்பாராமல் நடப்பது விபத்து. ஆனால் விபத்தை எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் சண்டை கலைஞர்கள் என்று விஜய் தெரிவித்தார்.


மறக்க முடியாது

 ஒரு படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் ஆபத்தான காட்சியில் நடித்ததை அவரது மனைவியும், மகளும் கண்ணீர் பொங்க பார்த்துக் கொண்டிருந்தாங்க. அந்த காட்சியை என்னால மறக்கவே முடியாது என்று விஜய் கூறினார்

கலங்கிட்டேன் 

மற்றொரு ஸ்டண்ட் கலைஞர் நெருப்பில் காரை ஓட்டும் காட்சியில் நடிக்க வேண்டும். அவர் அந்த காட்சியில் நடிக்கும் முன்பு தனது மகளிடம் போனில் பேசிவிட்டு வந்தார். ஏன் என்று கேட்டதற்கு காட்சி முடிந்த பிறகு என்னால் பேச முடியுமோ முடியாதோ அதனால் தான் என்றார். அவர் சொன்னதை கேட்டு அப்படியே கலங்கிவிட்டேன் என்று விஜய் பேசினார்.

சல்யூட் 

படத்தில் நீங்கள் கை தட்டி ரசிக்கிற ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் சில காயங்கள், சில வலிகள், ஏன் சில மரணங்கள் கூட உள்ளது. தீயை அணைப்பவர்களை வீரர்கள் என்கிறோம். அப்படி என்றால் தீயோடு விளையாடும் ஸ்டண்ட் கலைஞர்களை எப்படி அழைப்பது?. அவர்களுக்கு என்னுடயை சல்யூட் என்றார் விஜய்.


நடிகை நாடாள்கிறார் 

அம்மா தலைமையில் இந்த சினிமா நூற்றாண்டு விழா நடப்பது நமக்கெல்லாம் கவுரவம். ஒரு நடிகையாக வாழ்க்கையைத் துவங்கி, எதிர்ப்புகள், சவால்களை எல்லாம் முறியடித்து ஒரு நடிகை நாடாள்கிறார் என்றால் அது தமிழகத்தில் மட்டுமே. இது ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களுக்கு கவுரவமான விஷயம் என்று விஜய் பேசினார்.



Saturday, September 21, 2013

'Jilla' release February 2014

Ilayathalapathy Vijay starrer Jilla directed by Nesan was earlier touted to be a Pongal 2014 release, clashing with Ajith's Veeram at the box office. The last time their films hit screens together was in 2007, when Vijay's Pokkiri and Ajith's Alwar released, but looks like 'Jilla' will be a February 2014 release.

Vijay-AR Murugadoss project will be the Hat-trick...

Anirudh and Hip Hop Thamizha Aadhi are aiming at Vijay-AR Murugadoss project to be their hat-trick

Ilayathalapathy Vijay is expected to join his Thuppakki director, AR Murugadoss in early 2014, after the actor wraps up Neason’s Jilla, which also stars Mohan Lal, Kajal Aggarwal, Mahat and Poornima Bhagyaraj.
The AR Murugadoss project will have Anirudh doing the music and George C Williams cranking the lens. The young composer, who is now working on Maan Karate, will feature in the Chennai city Gangsta videos song that’s released 20th September 2013.
The song will also feature Rappers ‘Hip Hop Thamizha’ Aadhi and Hard Kaur. It should be noted that Chennai City Gangsta is the second consecutive hit song which brought Anirudh and Aadhi together, after Ethir Neechal. However, our sources tell us that the duo wouldn’t collaborate for the next Siva Karthikeyan starrer, Maan Karate.
They are apparently aiming at Vijay-AR Murugadoss project to be their hat-trick. And with Vijay in the lead, the sources close to the duo inform that they will bring out the best music to satisfy the demanding fans of Ilayathalapathy Vijay.

Vijay's Jilla will have 'Special 26'

exclusive-vijays-jilla-will-have-special-26-photos-pictures-stills

Vijay's Jilla is fast being readied for an early 2014 release, and composer Imman is also working on the music side by side. He had assured fans of an album which would have both melodies and peppy tracks in the right proportion.

Earlier, he had updated in his social networking page, that the team of Jilla would try their best to convince Vijay into singing for Jilla as well. In the recent past, Vijay's numbers for Thuppakki and Thalaivaa have been roaring hits and he would be looking to add more glowing hits to his resume as a lead singer, which already comprises 25 songs.

Sources close to Imman's camp have today assured us that Vijay will indeed be singing in Jilla as well and that such plans are very much in place. But the recording for this number hasn't happened yet. So, Ilayathalapathy fans have one more reason to rejoice now as Vijay's 'Special 26' is set to get ready.

Imman meanwhile is geared up to continue his recent success streak and the Filmfare Award for his work in Kumki has only increased his focus more. His camp is very happy with the reception to his music for Desingu Raja and Varuthapadatha Valibar Sangam and the composer has also signed on for another biggie for the Studio Green banner, which would apparently feature Karthi in the lead.

Wednesday, September 18, 2013

குழப்பத்தில் விஜய்.. 'எதுக்கு வம்பு.. நான் இமயமலைக்கு எஸ்கேப்' - எஸ்ஏசி

குழப்பத்தில் விஜய்.. 'எதுக்கு வம்பு.. நான் இமயமலைக்கு எஸ்கேப்' - எஸ்ஏசி
முதல்வர் கலந்து கொள்ளும் சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டாலும் பிரச்சினை... கலந்து கொள்ளாவிட்டாலும் பிரச்சினை. எதுக்கு வம்பு என்று இமயமலைக்கு பறந்துவிட்டாராம் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகரன். 

தலைவா படப் பிரச்சினையில் பெரிய அவமானத்துக்கு உள்ளானார்கள், விஜய்யும் அவர் தந்தையும். 

கொடநாடு தேடி வந்தபோதும் விஜய்யைச் சந்திக்க முடியாதென்று திருப்பி அனுப்பி விட்டார் ஜெயலலிதா. 

அந்தப் பிரச்சினைக்குப் பிறகு இப்போது சினிமா நூற்றாண்டு விழாவுக்கு வருகிறார் முதல்வர். சொல்லப் போனால் இந்த முறை பதவி ஏற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது. 

இந்த நிகழ்ச்சியில் யார் யாரை அழைக்கலாம் அழைக்கக் கூடாது என பெரிய பட்டியலே தயாரித்துள்ளார்களாம். 

இதில் தனக்கும் அழைப்பு வருமா... வந்தாலும் அதை நம்பிப் போகலாமா என்றெல்லாம் விஜய்க்கு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். 

அழைப்பு வந்தாலும் வராவிட்டாலும் விழாவில் கலந்து கொள்வது சரியாக வராது என்று கருதிய எஸ்ஏ சந்திரசேகரன், இரண்டு நாட்கள் முன்கூட்டியே இமயமலைக்குப் பறந்துவிட்டார். சினிமா 100 நிகழ்ச்சிகள் முடிந்து 5 நாட்கள் கழித்தே அவர் சென்னை திரும்புகிறார். 

விஜய் சென்னையில்தான் இருக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என்று சொல்லவும் வழியில்லை. காரணம் 1 வாரம் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இப்போது விஜய் வேண்டுவதெல்லாம், நமக்கு அழைப்பிதழ் வராமலிருக்க வேண்டுமே என்றுதானாம்!


Monday, September 16, 2013

Thalaivaa Total Box Office Collections

Thalaivaa Total Box Office Collections


Ilayathalapthy Vijay’s Thalaivaa has made total box office collection of more than 150 crores, from its world wide collections. The movie was released world wide on August 9th expected Tamil Nadu and in Tamil Nadu it was released only on August 20.
Thalaivaa total box office collections from Chennai alone stands at 6.5 crores. On its opening day Thalaivaa collected Rs 16 crores from world wide collections and on day 2 it collected 13 crores. Thalaivaa has made very good collections in overseas as well.
As per the latest reports and Wikipedia sources Thalaivaa total box office collections stands at Rs 195 crores till date. Directed by A.L Vijay, Thalaivaa feature Vijay and Amala Paul in lead roles.