அந்த வரிசையில் ஷக்திக்கு ஜோடியாக ‘படம் பேசும்’, ’உண்மையிலேயே இந்தப் படம் பற்றி பேசாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மிரட்டியிருக்கிறார் இயக்குனர்’. அதையடுத்து, அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்து ‘தகராறு’ படம். அப்புறம் ‘அர்ஜூணன் காதலி’ இதில் என்னுடன் ஜெய் நடிக்கிறார்.
இந்தப் படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். மிகவும் வித்தியாசமான கதைக்களம். அடுத்து, ‘ஜன்னல் ஓரம்’ இதுவும் எனக்கு ஸ்பெஷல் படம்தான். இவை எல்லாவும் விட, விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனக்கு லட்சியமாகவே இருக்கிறது அந்த அளவுக்கு நான் அவரின் அதி தீவிர ரசிகை.’ என்கிறார்.
No comments:
Post a Comment