Tuesday, March 22, 2011

விஜய் அஜித் கார்ட்டூன்ஸ்

விஜய் அஜித் கார்ட்டூன்ஸ்










*****************


ஜாமீனில் கடந்தவாரம் தான் வெளியே வந்தார் நம்ம நித்தியானந்தா, வந்ததும் உடனே அக்னி வளையத்துக்குள் அமர்ந்து தவம் செய்யப்போகிறார் என்று செய்திகள் வெளிவந்தன.



இதுமாதிரி பொய் தவம் செஞ்சா பொசுக்குன்னு குஞ்சாமணி கருகிபோய்விடுவது போல் வரம் கொடு சாமின்னு எல்லோரும் கூட்டு பிராத்தனை செய்வோம்.



நம்ம நித்தி வெளியே வந்து தவத்தில் எல்லாம் உட்கார ஆரம்பிச்சிட்டார், அப்ப அடுத்த சீடி ரிலீஸ் எப்பன்னு சன் டீவியும் நக்கீரனும் ஆவலுடன் வெயிட்டிங்காம்.



நான் தான் முதலில் பட விமர்சனம் எழுதுவேன் என்று கேபிள் & உண்மை தமிழனுக்குள் போட்டியாம்.



அடுத்தபட ஹீரோயின் பெயர் எஸ்ஸில் ஆரம்பிக்குமா இல்ல Qவில் ஆரம்பிக்குமா என்று இப்பொழுதே பெட்டிங் நடக்க ஆரம்பிச்சு விட்டதாம்.



ரம்பா டான்ஸ் ஆடினால் தான் தவத்தை கலைக்க முடியும் என்று சொல்லிட்டு சாமி தவத்தில் உட்காந்த பிறகு அந்த ரம்பாவோடு நானும் ஆடுவேன் என்று பாரு அடம்பிடிக்கிறாராம் அதோடு பிராக்டிஸிலும் இருக்கிறார்.






நித்தி தவம் செஞ்ச அக்னி வளையம்

No comments:

Post a Comment