Tuesday, April 12, 2011

பொன்னியின் செல்வனில் ப்‌ரியங்கா சோப்ரா!


கல்கியின் பொன்னியின் செல்வன் ச‌ரித்திர நாவலை படமாக்குகிறார் மணிரத்னம். இந்தப் படத்தில் விஜய், ஆர்யா, மகேஷ்பாபு, அனுஷ்கா, சத்யரா‌ஜ் ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளனர். ஜெயமோகன் படத்தின் திரைக்கதையை எழுதுகிறார்.

பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தில் ப்‌ரியங்கா சோப்ராவும் சமீபமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

No comments:

Post a Comment