
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய்யின் ஜோடியாக, குந்தவை வேடத்தில் நடிப்பவர் இவரே.
இந்தப் படத்தில் அனுஷ்காவுக்கு இணையாக மேலும் சில நாயகிகளும் நடிக்க உள்ளனர். அதற்கான தேர்வு நடந்து வருகிறது.
மகேஷ்பாபு, ஆர்யா மற்றும் முன்னணி நடிகர்கள் இணையும் பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய பிரபல நாவலைத் தழுவி எடுக்கப்படுகிறது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும், கலை இயக்குநராக சாபு சிரிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.
No comments:
Post a Comment