Monday, July 18, 2011

கௌதம் மேனனுக்கு நோ சொன்ன விஜய்

vijay-gautham-menon-18-07-11
கெளதம் வாசுதேவ் மேனன் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஹிந்தி ரீமேக்கை முடித்துவிட்டு விஜய்க்கு ஒரு படம் செய்யப்போகிறார்.

அஜீத்திற்காக‌ தயார் செய்யப்பட்ட 'துப்பறியும் ஆனந்த்'  ஸ்க்ரிப்டில்தான் விஜய் நடிக்கப்போகிறார். அஜீத்துக்கு தயார் செய்த கதையை உங்களுக்காக சற்று மாற்றவா? என்று கௌதம் மேனன் கேட்டதற்கு 'நோ' சொல்லிவிட்டாராம் விஜய். நீங்கள் தயார் செய்த கதையிலேயே நடிக்கிறேன் எனக்காக எந்த மாற்றமும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.  விஜய் அது மட்டுமல்லாமல் படத்தின் தலைப்பைகூட துப்பறியும் ஆனந்த் என்றே வைத்துக்கொள்ளலாம் என்று விஜய் கூறியதாக தகவல்.

No comments:

Post a Comment